விழியிருந்தும் வையத்தில் வீணாக வாழ
வழியிருந்தும் தேடாதார் தேவயை- பேசஅஞ்சல் குணமோ அழகுப் பதுமையோ
தஞ்சமெனக் கொஞ்ச தயக்கமோ- பேதையை
கள்ளென போந்தும் கயவர் தமக்கோ
உளிகல்லோ பெண்மை உலகு.
கண்ணென பேசியே காரியத்தை சாதித்து
மண்ணென தூற்ற செழிக்குமோ வையத்தில்
மண்ணென தூற்ற செழிக்குமோ வையத்தில்
பெண்ணென்ற ஓரினமே பேரிடறை தாங்கிடவோ
மண்ணாகும் மாந்தர் உலகு.